Tuesday, May 20, 2014

Modi’s speech & மும்மணிக்கோவை

நல்லதே நடக்கட்டும். அவரிடம் மும்மணிக்கோவை சொல்ல ஆசை.
இன்னம்பூரான்
21 05 2014

News » National

Published: May 20, 2014 23:37 IST | Updated: May 21, 2014 02:31 IST

Text of Narendra Modi’s speech at Central Hall of Parliament

  • Prime Minister-elect Narendra Modi addresses the BJP parliamentary party meeting at the Central Hall of Parliament on Tuesday. Photo: PTI
    Prime Minister-elect Narendra Modi addresses the BJP parliamentary party meeting at the Central Hall of Parliament on Tuesday. Photo: PTI
  • Prime Minister-elect Narendra Modi gets emotional while addressing the BJP parliamentary party meeting at the Central Hall of Parliament on Tuesday. Photo: PTI
    Prime Minister-elect Narendra Modi gets emotional while addressing the BJP parliamentary party meeting at the Central Hall of Parliament on Tuesday. Photo: PTI
Translated excerpts of Narendra Modi’s speech, delivered extempore in Hindi, at the Central Hall of Parliament on May 20, 2014:
Respected Advaniji, our national president Rajnathji and all Chief Ministers of Bharatiya Janata Party and newly elected members, I am grateful to all of you for having unanimously given me a new responsibility. I am thankful and grateful, particularly to Advaniji and Rajnathji as they have given me blessings.
I was thinking of Atalji’s health. Had his health been good, he would have been with us today and his presence would have completed this moment. His blessings are with us and will be with us in future.
We are here in the temple of democracy. We will work with all purity... not for the post but the people of the country. Work and responsibility are the biggest things. I accept the responsibility you have reposed in me.
For me post is not important, I have not considered that post is important in life but in my view responsibility is the bigger thing.
We will have to dedicate ourselves to fulfill this responsibility. In last September 13, 2013, the BJP parliamentary board gave a responsibility to me and from September 15, I started my work and with full sense of responsibility of a worker. The parishram yagya, which I began at that time and when the campaigning ended on May 10, 2014, I rang up my president and wanted to meet him before going to Ahmedabad. He asked if I was not tired and needed a break but I insisted on reporting to him as the responsibility given to me had been completed on May 10.
And like a disciplined solider I reported to my president that from September 13 to May 10, I have tried to fulfill my responsibility to the best of my ability. In this campaign, I had to cancel only one event and that too in Ghosi where our district president had died suddenly.
And I told him that as a loyal and committed worker, I am reporting to you on this sacred land. Whatever was given to me, I have tried to do and fulfill the role of a party worker.
After I became Chief Minister, I saw Chief Minister’s chamber for the first time. Today also it is the same situation as I have come to this historic Central Hall for the first time.
I salute all freedom fighters and also salute makers of the Constitution of our country as because of them, the world is witnessing the power of democracy. When global leaders called me, I told them about millions of voters of India. They were surprised. It is the power of our Constitution that a poor person belonging to a poor and deprived family is standing here today. This is the power of our Constitution and hallmark of our democratic elections that a common citizen can also reach this height. The BJP’s victory and somebody else’s loss is a point for debate later. Citizens have realised that this democratic setup can fulfill their aspirations. Their faith in democracy has strengthened further.
A government is a one which thinks about the poor, listens to the poor and which exists for the poor. Therefore, the new government is dedicated to the poor, millions of youth and mothers and daughters who are striving for their respect and honour. Villagers, farmers, Dalits and the oppressed, this government is for them, for their aspirations and this is our responsibility. And this is our responsibility. I have seen new facets
of our country in my campaign. I have seen people who had only one piece of clothing on their body but had the BJP’s flag. This section is looking at us with hope and aspirations. And therefore, our dream is to fulfill their dreams.
Advaniji has used, I would urge Advaniji not to use that word. He said that Narendra Bhai has done him kripa.
(Breaks down and there is a pause for a few moments)
Please don’t use this word. Can a son ever do his mother kripa? It can never be. Like India is my mother, the same way the BJP is also my mother. And therefore, a son can never do kripa, he can only dedicatedly serve his mother.Kripa is by the party, it has done me the favour of giving me an opportunity to serve it.
Various governments in the past tried to do some good work in their own way for which they deserve appreciation. Whatever good has happened, we will carry it forward. We will give something to the country. People should not become pessimistic. I have not seen television and media, everyone has been analysing this verdict… people have voted for hope. This verdict is of hope. I had said earlier that this election is of hope.
A new hope has arisen in the common man. This is the biggest significance of this election results.
But by giving the BJP an absolute majority they have voted for hope and trust. People have voted for hope and faith and I will do everything to fulfill their aspirations. There should be no room for pessimism and because with pessimism nothing can be achieved. The government’s motto will be to be with everyone and for everyone’s development. This is the time for new hope and strength.
An era of responsibility has begun. In 2019, I will meet the MPs again with a report card. My government is not for myself but for the country. The government is for the poor and we want to do something for them.
I will strive my best to fulfill the responsibility you have reposed in me. You will never have to look down on the work it will do.
We were not fortunate to have died for the country, but for every citizen born in independent India, he should dedicate himself to live for the country. Every moment of our lives and every speck of our body should be dedicated to 125 crore people of this country, we have to carry this dream. The country will then progress rapidly.
I am by nature an optimist. It is written in my DNA. Disappointment does not just gel with me. On this occasion, I wish to repeat what I had said in my speech in a college here. Just see this glass of water, some say that it is half filled with water and some say it is half empty. My thinking is of third type. I say this glass is half filled with water and half with air. You may be seeing it half empty but I don’t see it that way. That’s why I say that I am by nature an optimist. And for traversing a constructive path, it is important and essential to be an optimist. Only an optimistic person can bring and instill hope in the country. Pessimistic persons can never give hope to the country. Adverse times and hardships do come in everybody’s life. In 2001 when earthquake struck Gujarat, we were all stricken by death and there was destruction everywhere. Everyone the world over thought it was all over. But in no time, Gujarat once again stood up on its feet. We will have to leave pessimism behind. Who says that such an aware democratic country — the largest in the world cannot move forward? If 125 crore Indians resolve to take one step forward, the entire country will travel 125 crore steps forward.
Which is the other country in the world which has six seasons? This land of ours is blessed, our land is fertile, full of natural resources. People from our country go abroad and earn name and fame, we only have to give opportunity to them here.
In this election, we stressed on two things — sabka saath, sabka vikas. We want everyone’s progress and development but it is as important that we take everybody along with us. This election symbolised new hope, I have such able colleagues with me and with guidance from my senior leaders, I have full faith that the responsibility which was given to me on September 13, 2013 and which was completed on May 16, 2014 and with the new responsibility given to me today, I assure you that when we meet in 2019, I will place before you my report card. I will try and achieve the pinnacle of perseverance and hard work.
The coming year 2015-16 is important to us all, it will be Pandit Deendayal Updhyaya’s centenary year, chairaveti, chairevetimantra was given by him and this led to establishing a system of sacrifice and hard work. We have to think about how to fulfill his dreams and work and strive to fulfill them. Party and the government should also think about this as to how to celebrate this coming event. Antyodaya, the service of the downtrodden, that is what Pandit Deendayal Upadhyaya had stressed. That is why I say that this government is for the poor and deprived. In global perspective also, this election of India and its results are being viewed in a very constructive and positive manner. And the first message that goes out to the world is that it is not important that millions of people have made some party victorious or made someone a prime minister. But it is important that millions have given a good mandate and have held India’s position high in the world that is the message of these elections. Who won and who lost is not important. These are the results which will attract the world to India and to its democratic traditions, and capabilities. Hope has been kindled in a common citizen of India and the same hope has arisen in humanitarian forces in the world. This is a very good sign.
Brothers and sisters, once again I express my gratitude to millions of workers who have toiled hard for this victory. Modi which is before you and which you can see is because Modi is hoisted by senior leaders of my party on their shoulders. Whatever we have achieved today, is because of sacrifices made by past five generations. Jan Sangh was not known to the people, some thought it is a social, cultural organisation. Today, I salute all those generations who made sacrifices for nationalist causes. We should not forget that we are here today because of sacrifices made by the past generations. This victory is of millions of our workers. If we think like this, there will not be any opportunity for our society and party to have any complaints. BJP is the party which relies on its strong organisation, that is our strength and none of us is either away or above the organisation.
You have given me this new responsibility, Advaniji has given me blessings. You have reposed faith in me and have expectations from me and I assure you that you will not have any occasion of feeling let down. Once again, I thank you all.
Printable version | May 21, 2014 4:51:32 AM | http://www.thehindu.com/news/national/text-of-narendra-modis-speech-at-central-hall-of-parliament/article6030457.ece
© The Hindu








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி...’

‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி



இன்னம்பூரான்
20 05 2014

என்றோ ‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி...’ என்று செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்கள் பாடியது, The Hindu/IBN Live/ The Times of India ஆகியவற்றின் இன்றைய அப்டேட்டை பார்த்த போது, என் உள்செவியில் ஊசலாடியது. புதிய அரசு 26ம் தேதி தான் பதவியேற்கப்போகிறது. அதற்குள், ‘உன்னத இலக்ஷியம்’ என்ற பொருள்படும் ‘ஆதர்ஷ்’ மாடமாளிகை ஊழல் பொருட்டு, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மஹாராட்டிராவின் இரு உயர் அதிகாரிகளின் பதவி நீக்கம் இன்று விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் ஒரு பொருட்டல்ல. ஒருவர் பொய்யும் புரட்டுமான ஆவணங்களை, கலைக்டர் என்ற முறையில் ஏற்றுக்கொண்டார் என்ற குற்றசாட்டு. பர்த்தியாக ? அவருடைய ஐஏஎஸ் மனைவிக்கு ஒரு அப்பார்ட்மெண்டு. அவர் என்னமோ கார்கில் தியாகி அல்ல. மற்றொருவர் உரிய அனுமதி பெறாமலே, தன்னிச்சையாக கட்டிடத்துக்கு முறை தவறிய சலுகை காட்டினார். அவருடைய திருமகனாருக்கு ஒரு அப்பார்ட்மெண்ட். அவர் என்னமோ கார்கில் தியாகி அல்ல. இவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்து இரு வருடங்களாயின. ஏன் இந்த மெத்தனம்? விசாரணை கமிஷனும் இவர்களின் குற்றத்தை சுட்டியது. 
புதிய பிரதமர் என் செய்கிறார் பார்ப்போம்.
ஆம் ஆத்மிக்கு காம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்டிரீஸ், திரு.முகேஷ் அம்பானி, மாஜி ஆயில் மந்திரி ஆயிலி (மன்னிக்கவும், மொய்லி) ஆகியோரை, டில்லி அரசின் லஞ்ச ஒழிப்பு இலாக்காவுடன் ஒத்துழைக்கக் கூறி, டில்லி உயர் நீதி மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்று முழங்குபவர்களுக்கு இது தேவையா? நீதிபதி சொன்னது கர்ணகடூரம். டில்லி அரசு முறைகேடாக வழக்கை நடை மாற்றப்பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.நாளைக்கு, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கட்டும். ஒரு கை பார்க்கிறோம் என்பார்களோ! என்னமோ!
புதிய பிரதமர் என் செய்கிறார் பார்ப்போம்.
சீன் மாறுகிறது. டில்லியில் எல்லா இலாக்காக்களும் ‘தன்னிலை விளக்கங்கள்’ தயார் செய்யும் போது, சிவில் செர்வீஸ்ஸின் முதன்மை அதிகாரி அவர்கள் ‘விட்ட குறைகள், தொட்ட குறைகள், விடாத குறைகள், தொடாத குறைகள் எல்லாவற்றையும் பட்டியலிடுக என்று ஆணித்தரமான ஆணையிட்டு விட்டார். 
‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி...’
புதிய பிரதமர் என் சொல்கிறார் பார்ப்போம்.
-#-

மும்மணிக்கோவை 2014: 3



மும்மணிக்கோவை 2014: 3

நீதி சதகம்:

கருப்புப்பண ஒண்டுக்குடித்தனமாகி விட்ட ரூபாய் நோட்டுகளில் அண்ணல்  காந்தியின் சித்திரம் போடவேண்டாம். (1.1)

பாத்திரமறிந்து பிச்சையிடு: [அ-து] மான்யம்/சரிபாதி/இலவசம் போன்றவற்றை அளந்து போடவும். வரிப்பணம் அல்லவா. (1.2.)

தர்மபரிபாலனம் செய்க. (1.3)

வைராக்ய சதகம்:

பிரதமரும், முதல்வர்களும், வத்ஸ்ராயணம் செய்தெடுத்த அமைச்சரவைகளுக்கு Sir Ivor Jennings பரிந்துரைத்த வகையில் தலைமை தாங்கவேண்டும். (2.1)

தலைமை கனக்கும்; தலை கனம் கூடாது. (2.2)

படோடாபம் ஓடோடி வந்தடையும். புறம் தள்ளுக. (2.3)

சிருங்கார சதகம்:

மக்களை காதலி. (3.1)

காதலுக்கும் பொறுப்பு உண்டு. (3.2)

பென்ணுரிமை உனது கவசம். (3.3)

தொடரும் & தொடருக.
18/19/20 05 2014

பி.கு. இந்தியா வளம் பெற, புதிய அரசுகளுக்கு...







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, May 18, 2014

மும்மணிக்கோவை 2014: 1

மும்மணிக்கோவை 2014: 1


இன்னம்பூரான்
18 05 2014

பழையன அறவே கழிந்து, புதியன அதிர புகவே.
இழைகளெல்லாம் பொங்கும் அறிவுரைகள்.
அழையா விருந்தினர் (யான் உட்பட) தயங்கி உரைக்க,
கழைக்கூத்தாடிகளும் குரல் எழுப்ப...

மத்திய அரசும் மாநில அரசும், இந்த ‘மும்மணிக்கோவை 2014’க்கு  செவி சாய்த்து, கருத்து அறிந்து, செயலில் வீரமும், தீரமும், பணிவும், ஆக்கத்தையும் காட்ட, உன்னருள் நாடி நின்றேன், பாரதமாதாவே. சங்கத்தமிழ் அறநூல்களும், வடமொழி ஸுபாஷிதங்களும், எவ்விடத்து தர்ம சாத்திரங்களும் துணைக்கு வர அருள் புரிவாய், தேவீ.

இனி ஒரு வரி பரிந்துரைகள்.

நீதி சதகம்:

கருப்புப்பண ஒண்டுக்குடித்தனமாகி விட்ட ரூபாய் நோட்டுகளில் அண்ணல்  காந்தியின் சித்திரம் போடவேண்டாம். (1.1)

வைராக்ய சதகம்:

பிரதமரும், முதல்வர்களும், வத்ஸ்ராயணம் செய்தெடுத்த அமைச்சரவைகளுக்கு Sir Ivor Jennings பரிந்துரைத்த வகையில் தலைமை தாங்கவேண்டும். (2.1)

சிருங்கார சதகம்:

மக்களை காதலி. (3.1)

தொடரும் & தொடருக.


சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/ta/9/9d/Palm_leaf_manuscript.png

சாப்பர்: சுப்ச்சாப் !

சாப்பர்: சுப்ச்சாப் !




அப்டேட்.

இப்டிப்போனா, அப்டி. அப்டிப்போனா இப்டி… ஆனா இல்லாத ரூலைச் சொல்லி, ரீல் விடுவுமே ! Nothing like dilly-dallying.

*
The Central Bureau of Investigation, in response to a query from the Union Law Ministry on the ongoing probe into AgustaWestland VVIP chopper deal, has reiterated that the agency would examine Governors M.K. Narayanan and B.V. Wanchoo as witnesses.
The Law Ministry had earlier denied permission to the CBI on the grounds that West Bengal Governor M.K. Narayanan and Goa Governor B.V. Wanchoo enjoyed Constitutional immunity. The agency then wrote to the President Secretariat seeking opinion, citing that the Secretariat would be in the know of the set procedures.
The CBI again received a query from the Law Ministry as regards its motive behind the questioning of the two Governors. Accordingly, the CBI has clarified that it only needs their statements as witnesses.
Mr. Narayanan, as the then National Security Advisor and Mr. Wanchoo, as the Special Protection Group chief, had allegedly attended a meeting in 2005 in which the tender specifications for procurement of VVIP helicopters were “tweaked”.
The CBI has alleged that during his tenure, former IAF chief S.P. Tyagi had approved reduction of the service ceiling of VVIP helicopters from 6,000 metres to 4,500 metres, a relaxation that allowed AgustaWestland to qualify for the tender. Alleging that middlemen were hired and bribes paid on the pretext of engineering contracts to swing the deal in the company’s favour, the agency has named the retired Air Chief Marshal, his three cousins and several others in the case.
~ The Hindu Update.

இன்னம்பூரான்

19 05 2014


இங்கிலாந்தின் அரசு சாஸனம் எழுத்தில் அமையவில்லை. மரபு தான் கலங்கரை விளக்கு. அது விந்தையான குடியரசுடன் இணக்கமான முடியரசு. மன்னரின் ஆளுமை சாஸனத்திற்கு அப்பாற்பட்டது. அவர் நீலக்கண் குழவிகளை கொன்றுவிடமென்று கம்சாணை பிறப்பித்தால் அப்பீல் இல்லை. ஆனால், அவர் முடி துறக்க நேரிடும் என்றார், ஒரு வல்லுனர். மக்கள் தான் மன்னாதி மன்னன்.


பல வல்லுனர்களும், தேசபக்தர்களும் கூடி அமைத்த இந்திய அரசியல் சாஸனத்தின் ஷரத்து 361 ஐ கூவி அழைத்து, இரு கவர்னர்களிடம், அவர்கள் பூர்வாசிரமத்தில் பங்கு கொண்ட’‘ஹெலிகாப்டர் ஊழல்” தீர்மானங்கள் பற்றி விசாரிக்க சீ பீ ஐ க்கு சட்டத்துறை அனுமதி வழங்காமல் இழுத்தடிக்க, சீ பி ஐ தாங்கள் ஷரத்து 361 பக்கத்தில் கூட போகவில்லை என்று மன்றாடியும் பயன் இல்லை. சட்டத்துறை என்ற வேலி கண்ணியம் என்ற பயிரை அழிக்கவில்லை. பயிர் வளர்ந்தால் தானே, அழிக்க வேண்டி வரலாம், கடமை தவறிய வேலிக்கு. அவர்கள் தான் வித்தையே அழிக்கிறார்கள். அவர்கள் தானே, ஷரத்து ஒன்று சொல்ல, அதை திரிபு செய்து மேய விழைகிறார்கள்.

சீ பி ஐ ஜனாதிபதியிடம் முறையிடப்போவதாகக் கேள்வி.

அதற்குள் சட்டத்துறை வேறு சட்டாம்பிள்ளை கைக்கு போய்விடும்.

எந்தெந்த தலைகள் உருளப்போகின்றனவோ?

*

Article 361(1) in The Constitution Of India 1949

The President, or the Governor or Rajpramukh of a State, shall not be answerable to any court for the exercise and performance of the powers and duties of his office or for any act done or purporting to be done by him in the exercise and performance of those powers and duties: Provided that the conduct of the President may be brought under review by any court, tribunal or body appointed or designated by either House of Parliament for the investigation of a charge under Article 61: Provided further that nothing in this clause shall be construed as restricting the right of any person to bring appropriate proceedings against the Governor of India or the Government of a State


61. Procedure for impeachment of the President

When a President is to be impeached for violation of the Constitution, the charge shall be preferred by either House of Parliament...

-க்ஷ்-

சித்திரத்துக்கு நன்றி: http://sd.keepcalm-o-matic.co.uk/i/keep-calm-and-let-the-heads-roll-2.png



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, May 17, 2014

அப்டேட்: மணியோசை வந்தாச்சு !


மணியோசை வந்தாச்சு ! 
விடாக்கொண்டனும், கொடாக்கொண்டனும்
*

Arvind Kejriwal sent to judicial custody in Gadkari defamation case

Zee Media Bureau/Ritesh K Srivastava 

New Delhi: Former Delhi chief minister Arvind Kejriwal was on Wednesday sent to judicial custody till May 23 after he refused to furnish a bail bond in connection with a criminal defamation complaint filed against him by BJP leader Nitin Gadkari. 

The court, while passing the order, said that the AAP leader was looking for "some exceptional treatment". The court also ordered the Delhi Police to take Kejriwal into custody and shift him to Tihar jail. 

The order was passed after Kejriwal refused to give an undertaking and furnish a bail bond of Rs 10,000.

Kejriwal, who today appeared before the court in pursuance to the summons issued against him, told Metropolitan Magistrate Gomati Manocha that he was ready to give an undertaking that he will appear before the court but refused to furnish bail bond to secure bail. 

During the hearing, the magistrate observed, "I completely agree but why he (Kejriwal) will not furnish bail bond. What is the problem. There is a procedure and why should we follow different procedure in this case.” 

"I agree he will appear in the court but the procedure is that a person has to file bail bond. Are you looking for some exception treatment?" the court asked. 

Kejriwal, who also argued in the court, told the judge that he has not committed any heinous crime and added that he was not looking for any exceptional treatment. 

"This is my principle that when I have not done anything wrong, I will not seek bail. I am ready to go to jail," he said. 

Advocates Prashant Bhushan and Rahul Mehra, who appeared for Kejriwal, told the magistrate that these cases are of political nature and as per the principle of Aam Aadmi Party (AAP), they will not furnish bail bond. 

Bhushan also argued that there was no possibility that Kejriwal would tamper with the evidence or influence the witnesses and filing of undertaking was correct. 

Senior advocate Pinki Anand, who appeared for Gadkari, opposed the contentions of defence counsel, saying there was no procedure in law to furnish undertaking and law should not vary for anyone. 

The court after hearing the arguments advanced by both the parties reserved its order for 4 PM on the issue of filing of undertaking by Kejriwal.


First Published: Wednesday, May 21, 2014, 16:10



Update 3 காஸ் ஆத்மியான ஆம் ஆத்மி

காஸ் = விஷேஷமான: உர்து.




Flash

Sonia Gandhi quits & also Rahul. At least, it is said to be an offer. denied also.
 Sun TV news 7 PM
17 05 2014

வாபஸ்ட்.
19 05 2014


ஸ்டாலினும் தலை மையை இறக்கி வைக்கப்போகிறாராம்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று ஸ்டாலின் வாபஸ்ட்.

இனி ஆவன செய்வோம்: 3

இனி ஆவன செய்வோம்: 3

இன்னம்பூரான்
17 05 2014
இன்று தன் பதவியை ராஜிநாமா செய்த பிரதமர் மன்மோஹன் சிங் கடைசி முறையாக மக்களை நோக்கி பகர்ந்த ஆங்கில உரையை இணைத்துள்ளேன்; மொழி பெயர்க்க வில்லை. நம் அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் என் மதிப்புக்குரியவரல்ல. நான் மிகவும் மதிக்கும் public intellectual இவர். Ineffectual அரசியலர் ஆக அவர் ஆனது துரதிர்ஷ்டமே.
அவருடைய உரையின் சாராம்சம்: 
ஆய்ந்து அலசும் தன்மையை கருவியாகவும், உண்மையை கலங்கரை விளக்காகவும், உகந்ததை செய்யும் திறன் நாடும் பிரார்த்தனையாகவும் உறுதுணையாக வைத்துக்கொண்டு, பத்து வருடங்கள் முன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். ஆண்டவனின் தீர்ப்பு ஒரு நாள் வரும். அதற்கு முன் மக்கள் மன்றத்தின் தீர்ப்பு. நேற்றைய தீர்ப்பை நீங்களும், நானும், எல்லோருமே மதிக்க வேண்டும். அது ஜனநாயகத்தின் அஸ்திவாரத்துக்கு தும்சு கட்டை போட்டுள்ளது. என் வாழ்க்கையும், பதவி ஆளுமையும் திறந்த புத்தகம். நான் நாட்டு நலனுக்கு என்னால் இயன்றவரை உழைத்தவன்.
 கடந்த பத்து வருடங்களில் நம் நாடு பல சாதனைகளை புரிந்துள்ளது. உங்கள் சாதனை அது. நாம் மேலும் உன்னதம் அடையமுடியும். கடுமையான உழைப்பு தேவை. அகதியாக வந்த என்னை பாரதமாதா அரவணைத்து முன்னிறுத்தினாள். அவளுக்கு நான் என்றென்றும் கடமை பட்டுள்ளேன். பழமையும் புதுமையுமாக, ஒன்றி வாழும் வேற்றுமை என்ற அதிசயமான நாம் உலகை வழி நடத்த முடியும்.
புதிய அரசுக்கு என் வாழ்த்துக்கள்.
இனி ஆவன செய்வோம்: 3
நாம் மேற்படி உரையை மென்மையாக, பெருந்தன்மையுடன் அணுகவேண்டும். எனவே, ஏகதேசமாக கண்ணியமானவர் என்று புகழ் அடைந்த அவருக்கு ஆண்டவன் மன நிம்மதியையும், உடல் நலத்தையும் அளிக்கட்டும். அவருடைய உண்மையான உழைப்புக்கு, அது விழலுக்கு இறைத்ததாக ஆயினும், வந்தனம் செலுத்துவோம். ‘நாம் மேலும் உன்னதம் அடையமுடியும். கடுமையான உழைப்பு தேவை.’ என்றதை ஏற்றுக்கொள்வோம்.
ஆகஸ்ட் 15, 1947 அன்று ‘We have tryst with Destiny...’ என்ற இறவா வரம் பெற்ற சொற்பொழிவுக்கு முன், திரு. மன்மோஹன் சிங் உரைத்தது பாலை நிலத்து கூழாங்கற்களை குலுக்கியது போல. சாரமற்றது. அவரால் வேறு ஒன்றும் சொல்ல இயலாது. அவரை டிஸ்மிஸ் செய்தது மக்கள் அல்ல. அவருடைய புகழையும், உழைப்பையும் கபளீகரம் செய்த ராஜீவ் காந்தி குடும்பமும், அதற்கு ‘பூம் பூம்’ மாடாக வந்து அடி வருடிய காங்கிரஸ் கட்சியும் தான் அந்த கைங்கர்யத்தை செய்தன. ஊடுருவியாக உள் புகுந்து, மார்பில் பாய்ந்த வளர்த்த கடா’ ஆகிய கூடாநட்பு தோழமை கட்சிகளும், காங்கிரஸ் கட்சியினரும். எரிந்த வீட்டீல் எல்லாரும் அகப்பட்டதை சுருட்டின -2ஜி, நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு, ஓட்டப்பந்தயம் ஆக எண்ணற்ற கொள்ளைகள்.
திரு. மன்மோஹன் சிங் அந்த ஈனச்செயல்களை இத்தனை வருடங்களாக ஏன் பொறுத்தார்? கைநாட்டுச் சிறுவன் வசையை ஏன் ஜீரணம் செய்தார்? டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, தான் நன்கு அறிந்து டாக்டர் பட்டம் பெற்ற பிரிட்டீஷ் நாடாளுமன்ற நற்பண்பு உத்தியை, தரம் கெட்ட இந்திய நாடாளுமன்ற அங்கத்தினர்கள், சோனியா முதல், ஆதாய பொறுப்புகளை வகிக்கலாம் என்ற வகையில் துஷ்பிரயோகம் செய்ய இருமுறை ஏன் பரிந்துரைத்தார்? அண்மையில், உச்ச நீதி மன்றத்தின் கண்ணியமான தீர்ப்பை நீர்மையாவதற்கு, தன்னிடம் பணி புரிந்து, பின்னர் ஜனாதிபதியான ப்ரணாப் முக்கர்ஜி அவர்களிடம் ஏன் வாங்கிக்க்கொண்டார்? ஒன்றுக்கும் பதில் இல்லை. அவர் ‘திறந்த புத்தகம்’ எழுதுவாரா என்பதே கேள்விக்குறி.
நான் மிகவும் மதிக்கும் ஒருவரை இவ்வாறு விமர்சனம் செய்ததற்கு, நான் என்னிடமே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். 
சித்திரத்துக்கு நன்றி: http://sheetmusicdb.net/demonoten/9012410.gif
*******
“My Fellow Citizens,
I address you today for the last time as Prime Minister of India.
Ten years ago, when I was entrusted with this responsibility, I entered upon it with diligence as my tool, truth as my beacon and a prayer that I might always do the right thing.
Today, as I prepare to lay down office, I am aware that well before the final judgment that we all await from the Almighty, there is judgment in the court of public opinion that all elected officials and governments are required to submit themselves to.
Fellow citizens, each one of us should respect the judgement that you have delivered. The just concluded elections have deepened the foundations of our democratic polity.
As I have said on many occasions, my life and tenure in public office are an open book. I have always tried to do my best in serving this great nation of ours.
In the last ten years, we as a country have seen many successes and achievements that we should be proud of. Today, India is a far stronger country in every respect than it was a decade ago. I give credit for these successes to all of you. However, there is still vast latent development potential in our country and we must collectively work hard to realize it.
As I leave office, my abiding memory will be the love and kindness that I have always received from you. I owe everything to this country, this great land of ours where I, an underprivileged child of Partition, was empowered enough to rise and occupy high office. It is both a debt that I will never be able to repay and a decoration that I will always wear with pride.
Friends, I am confident about the future of India. I firmly believe that the emergence of India as a major powerhouse of the evolving global economy is an idea whose time has come. Blending tradition with modernity and unity with diversity, this nation of ours can show the way forward to the world. Serving this nation has been my privilege. There is nothing more that I could ask for.
I wish the incoming government every success as it embarks on its task and pray for even greater successes for our nation.

Thank you. Jai Hind.”

இனி ஆவன செய்வோம்: II

இனி ஆவன செய்வோம்: II
இன்னம்பூரான்
16 05 2014

கடந்த மூன்று நூற்றாண்டுகளில், சுதந்திர தினத்தைத் தவிர, இன்று தான் பாரதமாதா களித்திருக்கும் நாள். இந்த தருணம் இனி கிட்டாது. நான் மதச்சார்புள்ள அரசை நாடுபவன் இல்லை. ஆனால் ‘பிணம் தின்னும் சாத்திரங்களும்’, பேயரசு புரிவதும் நமக்கு உகந்தவை அல்ல. கடந்த அறுபது ஆண்டுகளில், குறிப்பாக, கடந்த ஐந்து வருடங்களில் நாம் கொடுத்த விலை: கொள்ளையடிக்கப்பட்ட பல லக்ஷம் கோடி ரூபாய், அயல் நாடுகளில்  அவிழ்த்துப்போட்டு நின்ற அவமானம், உள்நாட்டில் பொது நலம் கற்பழிக்கப்பட்ட நிலை, கூடா நட்புகளின் மயானக்கூத்தும், மற்றும் பல சொல்லக்கூசும் அவலங்களும். இந்த நிமிடம் வரை சூன்யம் பெற்று கின்னஸ் ரிக்கார்ட் தி.மு.க.வுக்கும், அண்ணல் காந்தி ஒழிக்க விரும்பிய காங்கிரஸ் கட்சிக்கும், முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட்டமாதிரி, கொள்கை உடன்பாடு கிடையவே கிடையாது. ஆனால், இரு கட்சிகளும், மற்றும் சிலதும், ஒன்று சேர்ந்து தீவட்டிக்கொள்ளைக்காரர்களாக, நம்மை, நம் கற்பை, நம் நலனை சூறையாடின. சுடுகாட்டுக்கூறை முதல், பிரபஞ்சத்து 2ஜி வரை, வராக பூமியின் தாதுகள் வரை, ஓட்டப்பந்தயம் வரை, ராணுவ சவப்பெட்டி வரை, போர்வீரர்களுக்கான இல்லங்களை, ‘ஆதர்ஷமாக’ ஜீரணித்து, காசு பார்த்து விட்டு, மானம், வெட்கம் இல்லாமல், புண்சிரிப்புடன் வளைய வருகிறார்கள். 

இனி ஆவன செய்வோம்: II

√ தமிழ் நாட்டிலும், டில்லியிலும் ஆட்சி பவர் ஆஃப் அட்டர்னி பெற்ற தனி கட்சிகள், அடக்கத்துடன் நடக்க வேண்டும்.
√ மக்களுடன் உரிய ஆலோசனைகள் பெறும் வசதியை உருவாக்க வேண்டும். டாக்டர் மன்மோஹன் சிங் முதல் தடவை பதவி ஏற்ற தினமே, இங்கிலாந்திலிருந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அடக்கத்துடன், இந்தியா வந்து தற்புகழ் நாடாமல், வருமானம் நாடாமல், ஆவன செய்வதாக வாக்குக் கொடுத்தேன். என் தன்னார்வ குழுவும் ஆதரவு அளிப்பதாக கூறியது. அவருடைய அலுவலகம் அன்றே அந்த ஃபேக்ஸ் வந்து விட்டது; பிரதமர் முன் வைப்போம் என்றார்கள். ஆனால், புறக்கணித்து விட்டார்கள். அதற்கான விலை கொடுத்தது பத்து வருடங்களுக்கு பிறகு. அதற்குள் நாம் மானம், மரியாதையை இழந்து விட்டோம். 

√ உச்ச நீதி மன்றம், கண்காணிப்புத்துறை, தணிக்கைத்துறை தான் பாரதமாதாவின் மெய்காப்பாளர்கள். அவர்களின் பணிகளை பற்றி முழு விழிப்புணர்ச்சி மக்களுக்கும், அவர்களுடன் கபில் சைபாலின் உளரல் போல் இல்லாமல், பண்புடன் பழகுவது, அன்னைக்கு மரியாதை.
√ கண்ணியமான ஜனநாயக அரசியலுக்கு, பாரபக்ஷமின்மை, கறார் நிர்வாகம், மக்கள் நலத்துக்கு முன்னுரிமை, தொலை நோக்குப்பார்வை, நம் சங்கத்தமிழ்/காப்பியம்/ கூறும் அறம், அவசரத்தேவை. செல்வி ஜெயலலிதாவும், திரு.நரேந்திர மோடியும், அதிகார செறுக்கால் கெட்டுப் போகாவிடின், இவற்றை நிர்வகிக்கும் திறன் உள்ளவர்கள். அவ்வாறே இயங்கவும் வேண்டும்; அதை வெளிப்படையாக ஆவணப்படுத்த வேண்டும்.
√ தற்காலம் பதவி வகிக்கப்போகும் கட்சிகளிலும் சமூக விரோதிகள் உளர். அவர்களை இனம் பிரித்து, நச்சுப்பல்லை பிடுங்கவேண்டும்.
√ டில்லியில் புதியவர் பதவி ஏற்குமுன், பழைய பெருச்சாளிகள் ஆவணங்களை எரித்து விடுவார்கள். அதை தடுக்க காவல் போட்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
√ பல குற்றங்கள் பற்றிய செய்திகள் வாந்தி எடுக்கப்படும். நாடெங்கும், புதிய அரசுகள் குற்றங்களை விரைவில் விசாரித்து கடும் தண்டனை கொடுக்கவேண்டும். கையாடப்பட்ட சொத்தை பிடுங்கவேண்டும்.
இன்னும் சொல்ல எத்தனையோ? யார் படிப்பார்கள்? யார் பார்ப்பார்கள்?




இன்னம்பூரான்





FN: Under Publication in Vallamai Magazine.

Friday, May 16, 2014

தேர்தல் ஓவர் பத்து

தேர்தல் ஓவர் பத்து
வினா விடை



இன்னம்பூரான்
16 05 2014

  1. இன்று இரவு யாருக்கு நல்ல உறக்கம் ~ மன்மோஹன் சிங்.
  2. இன்று இரவு தூங்கா மனிதன் யார்? ~நரேந்திரமோடி.
  3. இன்று இரவு, சோன்யா காந்தியின் ஆறுதல் யார்? ~ராஜீவ் காந்தியின் நினைவு.
  4. இன்று இரவு ராகுல் காந்தி என்ன செய்து கொண்டிருப்பார்? ~ரெடிமேட் விபாசனா தியானம்.
  5. இன்று இரவு கருணாநிதிக்கு ஆறுதல் கூறுபவர் யார்?~ மு.அழகிரி.
  6. இன்று இரவு அம்மா எங்கே இருப்பார்? ~ எங்கும் இருக்கலாம்.
  7. இன்று இரவு ப.சி. என்ன செய்வார்? ~பையனுக்கு டோஸ்.
  8. இன்று இரவு கெஜ்ரிவால் என்ன செய்வார்? ~தர்னா.
  9. இன்று இரவு ஜனாதிபதி ப்ரணாப் முக்கர்ஜி என் செய்வார்? ~சிந்தித்தபடியே தூங்கி விழுவார்.
  10. இதெல்லாம் யாருக்கு வந்த கனவு? ~ எனக்கு.
-#-

எலெக்‌ஷன். இந்த நிமிடம்: அப்ட் டேடட் அண்ட் மினிட்டட்

May 16, 2014
16:02

BJP wins 3, leads in 15; Congress ahead in 8 seats

16:01

Our Correspondent Aloysius Xavier Lopez says: Dayanidhi Maran loses Central Chennai to S.R. Vijaya Kumar by 46, 200 votes

15:51

Tamil Nadu — Kancheepuram: AIADMK's Maragatham has increased her lead over her nearest rival, DMK's Selvam by 68922 votes.

15:48

DMK’s A Raja loses in Nilgiris to AIADMK’s C Gopalakrishnan by a margin of about one lakh votes

15:44

Arunachal Pradesh: Congress is set to retain power

15:42

Sonia Gandhi and Rahul to address press at 4.30 pm

15:34

Tamil Nadu — Theni round 6 results: AIADMK: 1,80,818; DMK: 78,738; MDMK: 39,933; Congress: 23,026. AIADMK leads by 1,02,080 votes.

15:28

Modi took full advantage of people’s anger against Cong: Left

15:22

Rajnikanth describes Modi’s win as ‘historic’

15:19

Tamil Nadu — Nilgiris: AIADMK wins.

15:12

'Modi effect' at work: Jairam Ramesh

15:08

TDP-BJP combine bags 20 Assembly seats in Seemandhra; leading in over 80

15:08

Tamil Nadu — Thiruvallur: AIADMK candidate Dr. P. Venugopal leading with a margin of 1.50 lakh votes against D. Ravikumar of VCK. V. Yuvaraj of DMDK came third with 94,058 votes.

15:08

Pawar rejects demands for dismissal of Cong-NCP govt

15:05

Tamil Nadu — Dindigul round 9: AIADMK — 2,38,902; DMK — 1,79,590; DMDK — 47,914; Congress — 15,807; CPI(M) — 11,048; NOTA — 5,313

15:03

Former Army Chief Gen V.K. Singh leads in Ghaziabad

15:02

Vijaykanth greets Modi

14:58

Modi wins big but fails to break record

14:57

Union Minister Shashi Tharoor of Congress retains Thiruvananthapuram, defeating O Rajagopal (BJP) by over 13,000 votes.

14:54

Andhra Pradesh: Khammam — TRS opens its account; Kothagudem — Jalagam Venkat Rao wins in the Assembly constituency; CPI (M) bags Bharachalam ST reserved Assembly constituency

14:47

SAD misled Jaitley on contesting from Amritsar: Amarinder

14:33

Karnataka: Bellary — B. Sreeramulu (BJP) defeats Congress’ N.Y. Hanumantappa by 85,144 votes

14:33

BSP faces rout in UP

14:33

BJP candidate Nalin Kumar Kateel defeats former KPCC chief B Janardhana Poojary by 1,43,709 votes in Dakshina Kannada constituency.

14:31

India Inc hails Modi victory, looks for bold reforms

14:28

Rajasthan: C.P. Joshi, Sachin Pilot and Chandresh Kumari, all Ministers in UPA lose

14:16

Victory due to people's anger against corruption, dynastic rule: Advani

13:41

Karunanidhi accepts defeat; congratulates Modi

13:23

Modi will lead the country towards development, says mother

13:22

Victory shows people's love for my government: Jayalalithaa

13:14

“I wish the new government well; I wish the new Prime Minister well,” says Jayalalithaa.

13:12

Karnataka: Chitradurga — Congress candidate B.N. Chandrappa wins with a margin of 70,000 votes

13:06

It is BJP’s victory; It will be the Prime Minister’s prerogative to choose who will be in his Cabinet, says Sushma Swaraj.

13:01

Punjab: Amritsar - BJP's Arun Jaitley trails Capt. Amarinder Singh of Congress by 91,470 votes

12:57

Karnataka: Bangalore — Nandan Nilekani of Congress concedes defeat to Ananth Kumar of BJP, trails by over 1 lakh votes after 12th round

12:52

India has won! Good days ahead: Modi

12:52

Karunanidhi congratulates BJP and Narendra Modi for their ‘big win’

12:49

BJP calls for resignation of Prithviraj Chavan

12:44

Modi leads by about 70,000 votes in Varanasi

12:35

Jammu and Kashmir: Anantnag - Mehbooba Mufti (PDP) leads by 60,000, Baramulla - Muzaffar Baig (PDP) leads by 10,922, Srinagar - Tariq Qarra (PDP) leads by 24,600, Jammu - Jugal Kishore (BJP) leads by 2 lakh, Udhampur - Dr Jitendra Singh (BJP) wins with 4.87 lakh, Ladakh - Syed Kazim (NC proxy) leads by 1,614

12:29

BJP open to parties joining NDA fold: Gadkari

12:27

@narendramodi tweets: India has won! Bharat ki vijay! Achche din aane wale hain! (India has won! Good days are ahead)

12:26

Kerala: Thrissur — C.N. Jayadevan of LDF wins by 38,227 votes, defeats sitting MP K.Dhanapalan of Congress

12:25

Social media buzzes with Modi wave

12:24

Assam: Kokrajhar — Naba Kumar Sarania (Hira) lead by a margin of 12,743 votes over Urkhao Gwra Brahma

12:18

West Bengal: Voting percentage leads: TMC 39.3, Left Front 29.1, BJP 17 .8 and Congress 9.2

12:16

BJP set for landslide win in UP

12:14

TDP-BJP combine ahead in Seemandhra LS constituencies

12:13

Karnataka: Bidar — Congress 2,59,663, BJP 3,16,559, margin 56,896

12:12

Meira, Rabri, Shahnawaz trail in Bihar

12:11

BJP leading in Assam

12:09

Chandigarh: BJP's Kirron Kher leads by 59,355 votes over Congress's Pawan Kumar Bansal

12:05

Trinamool cruising in W Bengal, setback for Left

12:05

Kerala: Malappuram — UDF’s E. Ahamed of leads by 1,72,305 votes; Idukki — LDF’s Joice George leads by 24,429 votes

12:00

Congress concedes defeat

12:00

Advani congratulates Narendra Modi over BJP’s excellent performance

11:56

People have rejected dynastic rule: BJP

11:54

Tamil Nadu — Madurai third round results: AIADMK: 26,793; DMK: 15,363; DMDK: 9,127; Congress: 2,431: CPI: 1,804; AAP: 253; NOTA: 1,190.

11:48

Karnataka: Tumkur — Congress candidate S.P. Muddahanumegowda leads by 49.505 votes over BJP candidate G.S. Basavaraj. JD(S) A. Krishnappa pushed to third place

11:47

Assam: Dibrugarh — Rameswar Teli (BJP) is leading by a margin of 70,727 votes against Paban Singh Ghatowar (Cong).

11:43

It is Modi all the way…

11:43

Congress' Kamal Nath now in comfortable position with lead of 23,365 votes

11:41

Tamil Nadu — Kanyakumari: BJP leading in the fourth round.

11:38

See-saw battle between Congress and BJP continues in Gwalior, Congress leading with 3,886 votes

11:38

Modi leading by about 25,000 votes in Varanasi

11:35

Tamil Nadu — Coimbatore: P. Nagarajan (AIADMK) leads C.P. Radhakrishnan (BJP) by 16,581 votes.

11:34

Karnataka: Dharwad — BJP State president Pralhad Joshi leading by 93,256 votes against Vinay Kulkarni of Congress after 13th round

11:33

BJP way ahead in Madhya Pradesh accounting for over 55 % votes counted so far

11:33

Tamil Nadu — Salem round 8 results: V. Paneerselvam (AIADMK): 2,22,393; S. Umarani (DMK) 1,16,733.

11:32

Sushma Swaraj firmly on her way to victory - presently leading with 1.53 lakh votes

11:32

Maharashtra: Nanded - Congress leading only in one constituency. Ashok Chavan leads in with a tiny margin of 908 votes.

11:31

Uttar Pradesh: Trends clearly suggest that Mayawatis core Dalit vote base has been hugely eroded and shifted to BJP.

11:29

Tamil Nadu — Erode second round: S.Selvakumara Chinnaiyan (AIADMK): 73,209; A. Ganeshamoorthy (MDMK): 34,994; H. Pavithravalli (DMK): 30,469.

11:21

Tamil Nadu — Sriperumpudur first round results: AIADMK: 25,342 votes; DMK: 19,508 votes.

11:20

Nagaland: CM and Naga Peoples Front candidate set to win with a lead of 1,83,421 votes over Congress rival K.V. Pusa

11:16

Assam lead trends: Total: 14, BJP +8, Congress +2, AIUDF +3, Independent 1

11:13

Tamil Nadu — Pollachi round 5: Mahendran (1,34,499) of AIADMK leads with Eswaran (85,591) of BJP and Ponglur Palanisamy (64,239) of DMK.

11:10

Karnataka: Mandya — JD(S) candidate C. S. Puttaraju - 318884 votes; Congress MP Ramya - 297173 votes

11:10

Karnataka: Hassan — JD(S) candidate and former PM Deve Gowda won with a margin of 1,00,462 votes over his nearest rival A. Manju of Congress

11:10

Karnataka: Shimoga — Yeddyurappa - 6,05,109 votes; Congress candidate Manjunath Bhandary - 2,42,329 votes, JDS Geetha Shivrajkumar - 2,39,658 votes

11:10

Karnataka: Bijapur — Ramesh Chandappa Jigajinagi of BJP won by over 50,000 votes

10:42

Tamil Nadu: Kanyakumari: Pon Radhakrishnan leading; Coimbatore: C.P. Radhakrishnan leading; AIADMK leading in 37 seats

10:42

Tamil Nadu — Tiruchi: AIADMK’s P. Kumar leads by 10,178 votes over his DMK rival at the end of first round.

10:39

Tamil Nadu — Puducherry: R. Radhakrishnan (AINRC) 1,37,039, V. Narayanasamy (Congress) 1,30,689, M.V. Omalingam (AIADMK) 73,508

10:36

Andhra Pradesh — Krishna: Tight security for counting. Additional forces deployed at counting centres.

10:30

Uttar Pradesh: Rajnath Singh, Murli Manohar Joshi and Varun Gandhi leading in Lucknow, Kanpur and Sultanpur

10:27

Tamil Nadu — Perambalur 5th round: AIADMK: 1,22,043; BJP: 70,155; DMK: 67,357

10:25

Tamil Nadu — Nagapattinam 19th round: AIADMK leads by 1,03,893 votes.

10:21

Tamil Nadu — Mayiladuthurai 7th round: AIADMK’s Bharathi Mohan leads by 97,587 votes. DMK’s alliance partner MNMK’s candidate Hyder Ali polled 87,148. PMK’s Agoram is in third place with 62,318 votes, Mani Shankar Aiyar got 19,540 votes.

10:21

Sensex hits new record-high of 25,014.85; Nifty crosses 7,400

10:19

Uttar Pradesh: BJP heading towards landmark victory

10:16

Congress in Maharashtra faces worst ever performance

10:15

Radhakrishnan edges ahead of Narayanasamy

10:12

Rajasthan: Barmer — Jaswant singh trailing by over 50,000 votes.

10:09

Tamil Nadu — Chidambaram round 8 results: AIADMK: 1,81,682; VCK: 1,22,205; PMK: 1,09,580. AIADMK leads by 59,477 votes.

10:05

Tamil Nadu — Thanjavur 10th round: AIADMK — 2,88,805; DMK — 2,00,742; BJP — 30,155. AIADMK leads by 88,063.

09:59

Delhi: Gurgaon — BJP’s Rao Inderjit Singh leads by over 1.5 lakh votes, 73% votes counted

09:58

Narendra Modi leads by 1.68 lakh votes in Vadodara

09:55

Delhi — Faridabad: BJP ahead by over 7,000 votes.

09:52

TN: Dharmapuri — Anbumani Ramadoss leading by 15,000 votes

09:51

Tamil Nadu — Dharmapuri: P.R. Senthilnathan (AIADMK) establishes early lead after first round over nearest rival Subha Dhurairaj (DMK); H. Raja (BJP) in third; Karti P. Chidambaram fighting for fourth place.

09:48

Tamil Nadu — Kovai: AIADMK leads by 2.217 votes.

09:45

Andhra Pradesh — Vinukonda: TDP leads by 3,200 votes.

09:44

Tamil Nadu — Namakal round 8 - AIADMK candidate P.R. Sundaram (2,53,232) leads DMK’s S. Gandhiselvan (1,19,424)) by 1,33,808 votes.

09:42

Tamil Nadu — Virudhunagar: Vaiko wins postal ballot. Total Postal votes received: 2,594; Rejected: 783; Vaiko (MDMK): 826; Radhakrishnan (AIADMK): 462; Rethinavelu (DMK): 416; Samuel Raj (CPM): 50; Manicka Tagore (Congress): 43; NOTA: 10

09:42

Maharashtra: Mumbai North — BJP’s Kirit Somaiya leads from Mumbai north

09:41

Sensex hits new record-high of 25,014.85; Nifty crosses 7,400

09:40

Tamil Nadu — Pollachi round 3: Mahendran (82,086) of AIADMK leads with Eswaran (51,398) of BJP in second place and Ponglur Palanisamy (36,717) of DMK in third place. 2,146 NOTA votes were cast. Total votes counted: 1,82,268.

09:39

UP: Rajnath Singh, Murli Manohar Joshi and Varun Gandhi leading in Lucknow, Kanpur and Sultanpur

09:38

AIADMK poised for a landslide victory

09:28

Andhra Pradesh — Vemulwada: BJP leads after fourth round.

09:26

Tamil Nadu — Tirunelveli: K.R.P. Prabhakaran (AIADMK): 2,91,393; C. Devadhasasundram (DMK): 2,01,025; Sivananainthaperumal (DMDK): 94,990; Ramasubu (Congress): 48,642; NOTA: 9,763.

09:24

Karnataka — Gulbarga: Mallikarjun Kharge leads by 8700 votes. 20 per cent counting completed

09:20

Arun Jaitley trailing behind former Punjab Chief Minister Amarinder Singh in the Amritsar by over 1800 votes, according to initial trends at 9 a.m.

09:20

Tamil Nadu — Karur fourth round: AIADMK candidate M. Thambidurai leads by 47,253 votes in against DMK candidate M. Chinnasamy.

09:16

Andhra Pradesh — Adilabad: TRS leads BJP by over 2,000 votes after 2nd round.

09:15

Andhra Pradesh — Karim Nagar: TRS leads by 1,34,333 votes after 12th round.

09:11

Tamil Nadu — Tirupur: Satyabama of AIADMK extends lead over Dinesh Kumar of DMDK by more than one lakh votes after counting of 888 booths out of 1508.

09:04

West Bengal: TMC 7, Left 4, Congress 1

09:04

Uttar Pradesh: BJP 13, Congress 1, SP 3

09:01

Maharashtra: BJP +11, Shiv Sena +5, Congress +2, NCP +3 and Others 2

08:59

Karnataka: Udupi — BJP’s Shobha Karandlaje of demands CM Siddaramaiah’s resignation; thanks people for voting her by over one lakh (leads by 1,81,643) votes

08:53

UP: Amethi — Rahul Gandhi trailing to Smriti Irani

08:47

TN: Sivakasi — Counting agents, at least a dozen of them, pick up quarrel with police at Virudhunagar for not allowing them inside counting hall owing to lack of adequate space

08:40

Kerala: Kannur — P.K. Sreemathy of CPI(M) secures a comfortable lead of 6566 votes, 99.88 % votes counted

08:36

Kerala: Ernakulam — Sitting MP K.V. Thomas crosses 80,267 votes; 75% counting over; Kannur — P.K. Sreemathy of CPI(M) leads by 782 votes

08:34

Kerala: Kollam — Former Minister N. K. Premachandran (UDF) declared elected by 37,850 votes

08:31

Kerala: LDF + 7; UDF +12 and BJP +1

08:30

Kerala: UDF ahead in Malappuram, Ponnani, Pathanamthtta, Mavelikkarta, Wayanad, Idukki, Ernakulam, Chalakudy, Kasargode

08:28

Karnataka: Dakshina Kannada – BJP’s Nalin Kumar Kateel defeats B. Janardhana Poojary of Congress by a margin of 1,43,709 votes

08:25

Kerala: Kozhikode — M.K. Raghavan of Congress wins against A. Vijayaraghavan of CPIM; Vadagara — Mullappally Ramachandran of Congress wins

08:20

Kerala: Palakkad — LDF leading by 92,786 votes; Alathur —LDF leading by 32,828 votes

08:11

Kerala: Pathanamthitta — Anto Antony of INC leads by 56,191 votes over Peelipose Thomas of LDF; 98.93% counting over. NOTA: 16,512; Results to be announced after the EC clearance as three EVMs were found faulty: District Collector S.Harikishore

08:05

Kerala: Thiruvananthapuram — Union Minister Shashi Tharoor of Congress defeats BJP's O. Rajagopal by over 13,000 votes | Read more

08:04

Maharashtra: Bhiwandi — Vishwanath Patil of Congress leads by 2928 votes