Showing posts with label கலை வாணர். Show all posts
Showing posts with label கலை வாணர். Show all posts

Monday, April 29, 2013

போட்றா!


போட்றா!
Innamburan Innamburan Sun, Sep 19, 2010 at 6:42 AM

"..."மொத்தம் 90 மாம்பழங்கள் உள்ளன. இவற்றை மூன்று பேருக்குப் பங்கிட்டுக் கொடுத் தால் ஒவ்வொருவருக்கும் என்ன வரும்?" என்று வாத்தியார் கேள்வி கேட்க... "சீத பேதி வரும்" என்று சிரிக்கா மல் சொன்னார் கலை வாணர்...'
உபயம்: விகடன் பெட்டகம்.
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
29 04 2013