Saturday, May 25, 2013

வள்ளலார் - 7

வள்ளலார் - 7


வள்ளலார் இதையெல்லாம் படிக்க நேரிட்டால்!
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSOlH9QxWosDgZufCCuKv_rZutYLobO0szrLIId__aG5tPj7WRC9CYz-0i6-475S_ZhkwOBFXzEM1-P1GDff7UhgPp3qW_jhgRAxEzlZ-JwM7KcOu1tlRmRHP5sn6dKAqHSYd7dr7afKk/s1600/Q12.jpg
இன்னம்பூரான்
25 05 2013
_______________________________________

Hari Krishnan hari.harikrishnan@gmail.com via googlegroups.com 
5/5/10

இந்த ஆவணத்தை அளித்ததற்காக நன்றி.  இதிலுள்ள தமிழ்ப்பாடல்கள் எல்லாம் TAM/TAB அல்லது வேறு என்கோடிங்காக (ஒருவேளை பாமினியாக) இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பாடல்களின் மூலத்தையும் அறிய விரும்புகிறேன்.  யுனிகோடில் இந்தப் பாடல்களைப் படிக்க இயலுமா?  முடிந்தால், தயார் நிலையில் இருந்தால், உதவவும்.  இல்லாவிட்டால், இருப்பதை வைத்து யுனிகோடாக மாற்றி, அடையாளம் காண முயல்கிறேன்.

திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.

அது அவருடைய கதை என்று நினைத்துக்கொண்டால் அல்லவா ரசிப்பதற்கும் ரசிக்காமல போவதற்கும்!  அதைத்தான் ரெண்டாங் கிளாசிலேயே படித்துவிட்டோமே....புதுசாக ரசிக்க என்ன இருக்கிறது... கடல் தவளை, ஏதோ ஒரு காரணத்தால் கிணற்றில் வந்து விழுந்துவிட்டால், அது மறுபடியும் கடல் தவளை ஆகமுடியுமோ?  அதுவும் கிணற்றுத் தவளைதான்.  இருக்கும் இடத்தை வைத்துதான் அடையாளம்.   கடலை அறிந்திருந்தால் என்ன, இருக்கும் இடம் கிணறு என்றால் இதுவும் கிணற்றுத் தவளைதான்.  கடலைக் கண்டறிந்த ஞாபகத் துணுக்குகள், இப்போது வந்து விழுந்திருக்கும் கிணற்றைக் கடலாக மாற்றிவிடுமா என்ன!  சேரிடம் அறிந்து சேரச்சொன்னா, சேறிடம் அறிந்தா சேருவது... போகட்டும்.  நாமதான் சேறு.  கடல் தவளைகள் சேற்றில் விழுந்து புரள்வானேன்!  அட உடுங்கணா... 

ஆவணத்தை அனுப்பியதற்கு மறுபடியும் நன்றி.  
srirangammohanarangan 
5/5/10

திரு இன்னம்பூரர்க்கு,
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

Hari Krishnan 
5/5/10

2010/5/5 srirangammohanarangan v <ranganvmsri@gmail.com>
திரு இன்னம்பூரர்க்கு,
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா?  எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். When I bask in his reflected glory, methinks I am an epitome of modesty and modesty nonpareil   I throw an open challenge! If you think you are modest come and prove that you are made of a better stock!  But I know I am the most humblest and the bestest of all modest beings.  Do I not have the humility to accept that I am a human being after all!  
tirumalainumbakkam 
5/5/10

திரு. நகினம் சிவம் கூறிய சிலபல கருத்துக்களுக்கு நான் உடன்பாடு
இல்லாவிடிலும் இன்று அவர் கூறிய ,,''தவளை '' உபமா னத்திற்கு

எனக்கும் உடன்பாடு உண்டு; அவர் கூறிய சான்று ''அக்ஷ்ரலக்ஷம் பெறும்எனவே
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருப்பதிலும் .நல்ல கருத்துஉக்களை
விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்ப்போம்
என்பதில்  எந்த மாற்று கருத்தும் இலலை   ;''மாற்றான் தோட்டத்து பூவும்
மணக்கும் ; நன்றி . உவமை கதை சான்றுடன் விடை கூறிய நகினம் சிவா விற்கு
வாழ்த்துக்கள் ;
--
> 2010/5/4 Gomathy Sankaranarayanan <gomath...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
> >> அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
> >> அன்புடன்
> >> நக்கினம் சிவம்
>
> > சிவம் கலக்கிட்டீங்க!.
> > கோமதி


Kamala Devi 
5/5/10
ஹரி, ஹரி,
இப்படியெல்லாம் கூட சிரிக்க வைக்கணுமா?
[ரசித்துப்படித்தேன்]





From: Hari Krishnan <hari.harikrishnan@gmail.com>
To: mintamil@googlegroups.com
Sent: Wednesday, 5 May 2010 10:43:41


Subject: Re: [MinTamil] Re: வள்ளலார்

Nakinam sivam 



அன்பு நண்பர் அரிக்கி அவர்களுக்கு,

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா? எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். 

மிக சிறப்பான பண்பு - உங்களுக்கு,
வயது ஏற ஏற உங்கள் பண்பு மெருகு ஏறுகிறது.

நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை.
ஒருவேளை நான் அடக்கம் ஆகும்போது 
நான் இல்லாமல் போகலாம்.
நான் இருக்கும் போது எப்படி அடக்கம் ஆக முடியும்.
ஆகவே நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.
நான் அடக்கத்தை தான் சொல்கிறேன்.
சிவ அறிவொளியன்  
5/7/10



சிவம் ஐயா,

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!
Nakinam sivam 
5/7/10

அன்பு நண்பர் சிவ அறிவொளியன் அவர்களுக்கு,

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?
ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ 
உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

அடக்கம் முதல் ஒடுக்கம் வரை 
உங்களது பெயரிலேயே வைத்திருக்கும் போது 
அடக்கம் பற்றி நீங்கள் கவலை பட போவதில்லை.
அடக்கமும் ஒடுக்கமும் பற்றி அனைவரும் 
பயப்படும் வேளையில் உங்களது பெயரிலேயே
அனைத்தையும்  கொண்டுள்ளதனால்
நீங்கள்
மிகவும் அடக்கமானவர்தான்.
இந்த அடக்கம் அதுவல்ல.
தன் அடக்கம் மட்டுமே.
Innamburan Innamburan 
5/7/10

" கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து." [திருக்குறள்]
இன்னம்பூரான்
_______________________________________________________________

No comments:

Post a Comment