Saturday, September 10, 2016

சிவகாமியின் செல்வன் 6

சிவகாமியின் செல்வன் 6

"ஐ ஆம் ஆன் ஆர்டினரி வொர்க்கர். யூ ப்ளீஸ் கோ அண்ட் மீட் மை லீடர்" என்று அடித்துச் சொல்லி விட்டார்.
அவர்களை அழைத்து வந்தவரிடம், "உனக்கு அறிவிருக்கா? போன் செய்துட்டு வரச்சொல்லமாட்டியா?" என்று கடிந்து கொண்டார்.
~ இதன் பின்னணி:

காங்கிரஸ் அலுவலக நிர்வாகியான் திரு. வி.எஸ் வெங்கட்ராமன், பெரியவர் ராஜாஜியை பார்க்க சென்ற நேரத்தில், மிகவும் வற்புறுத்திய ஒரு ஸ்விஸ் நிருபரையும், அவருடைய குழுவையும் அழைத்து வந்து போது நிகழ்ந்தது. பெரியவர் தலைவர் என்ற சொல்லியது திரு நிஜலிங்கப்பாவை பற்றி.பெரியவர் முதலில் சொன்னது, 
"நான் இப்போது காங்கிரசின் சாதாரணத் தொண்டன். எங்கள் தலைவர் நிஜலிங்கப்பா. அவர் தான் உங்களுக்கெல்லாம் செய்தி தரவேண்டுமே தவிர, நான் எதுவும் கூறுவது முறையாகாது.

No comments:

Post a Comment