Sunday, September 9, 2018

பேஷ்! பேஷ்!! [8]


பேஷ்! பேஷ்!! [8]
இன்னம்பூரான்
செப்டம்பர் 10, 2018
மனிதனொருவன் மாதொருவளுடன் தொடர்பு வைத்திருந்தான். அவர்களுக்குள் பிணக்கம் ஏற்பட்டதால், உறவும் உடைந்தது. அவளும் அவன் மேல் பாலியல் வன்புணர்வு வழக்குத் தொடுத்தாள். அவனை கைது செய்தார்கள். 1955ல் பானிப்பெட் கோர்ட்டாரும் அவனுக்கு ஏழு வருட சிறை தண்டனை அளித்தார்கள். மூன்று வருடங்கள் சிறை வாசத்த்துக்கு பிறகு, சட்டரீதியாக தற்காலிக விடுதலை பெற்ற அவன், திரும்பவே இல்லை. அங்குமிங்குமாக பல உணவு விடுதிகளில் பாத்திரம் கழுவி, வயிறு கழுவி வந்த அவனை, 19 வருடங்களுக்குப் பிறகு லூதியானா ரயில் நிலைய உணவகத்தில் வேலை செய்து வந்த காலகட்டத்தில் தன் குடும்பத்தைப் பார்க்கவந்த போது பிடித்து விட்டார்கள், போலீஸார். இந்த போலீஸ் தரப்பு செய்தியில், இவன் மேல் தொடரப்பட்ட வழக்கின் உண்மை நிலை பற்றி செய்தி இல்லை!
பேஷ்! பேஷ்!!
-#-











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










No comments:

Post a Comment